Blog
MP அர்ச்சுனாவை கைது செய்து ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு…
பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவைக் கைதுசெய்து ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டுள்ளது.

கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிக்கு அழுத்தம் கொடுத்த சம்பவம் தொடர்பாக, அர்ச்சுனா எம்.பி. நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமை காரணமாகவே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
