Local, News

முன்னால் ஜனாதிபதி ஏன் கைது செய்யப்பட்டார்???

குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) தடுத்து வைக்கப்பட்ட பின்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கப்பட்ட கைது ரசீதில், பொதுச் சொத்துச் சட்டத்தின் பிரிவு 5(1) மற்றும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 386 மற்றும் 388 இன் கீழ் குற்றங்களைப் புரிந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *