Local, News

குறித்த அதிபர் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா??

காத்தான்குடி கோட்ட மட்டத்தில் உள்ள ஆரம்பப் பிரிவு பாடசாலை ஒன்றின் அதிபரினால் மாணவன் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *